tamilskynews.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஈழத்திற்கு என்ன தீர்வு ? -- குமுதம் ரிப்போட்டர் - கார்த்திகை 23, 2008

E-mail Print PDF

வரலாற்றுக் காலம் தொட்டு இந்தியா சந்தித்த படையெடுப்புக்களெல்லாம் இமயம் கடந்து வந்தவைதான். அதன் பின்னர் பாகிஸ்தான் படையெடுப்புக்களைச் சந்தித்தோம்.

இந்திய - சீன எல்லைப் பிரச்னை கூட இமயத்தின் மடியில் நடந்த விபரீத விளையாட்டுத்தான்.

Read more...
 

யாழ் செல்பேசிகள் நிறுத்தப்பட்டது ஏன் : பலாலி மீது விடுதலைப் புலிகள் எறிகணை

E-mail Print PDF

யாழ் குடாநாட்லுள்ள பலாலி வான்படைத் தளத்தின் மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் துல்லியமான எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளாக,  யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


எறிகணைகள் பலாலி படைத்தளத்தினுள் வீழ்ந்து வெடித்த பின்னரே யாழ்ப்பாணத்திற்கான செல்பேசிகள் கடந்த ஐந்து நாட்களாக படையினரால் தடை செய்யப்பட்டிருந்தன.

Read more...
 

குழு நிலை விவாதத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட ஐ.தே.க.எம்.பி மசாஜ் கிளினிக்கில்-(வயது 18+ only)

E-mail Print PDF

பாராளுமன்றம் நேற்றுக் (18) கூடியபோது குழுநிலை விவாதத்தில் உரையாற்றுவதற்கு குறித்த உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகாத காரணத்தினால் சபை நடவடிக்கைகள் முன்னதாகவே நிறைவடைந்தது தெரிந்த விடயமே.

Read more...
 

மூன்று நாள் மோதல்களில் 200 படையினர் பலி; 300-க்கும் அதிகமானோர் படுகாயம்: ‘டிஃபன்ஸ் வொட்ச்’

E-mail Print PDF
வன்னி மற்றும் முகமாலை களமுனைகளில் கடந்த மூன்று நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 200 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

Last Updated ( Wednesday, 19 November 2008 04:56 ) Read more...
 

த.தே.கூ பாரளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரனிடம் குற்றப்புலனாய்வு பிரிவு நான்காம் மாடியில் விசாரனை

E-mail Print PDF

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இன்று புதன்கிழமை காலை ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 8 மணித்தியாலங்கள் விசாரிக்கப்பட்டார்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கஜேந்திரனுடன் தொலை பேசியில்;

Read more...
 

சிங்கள மருத்துவர் கொலை : கருணா மீது பிள்ளையான் அதிரடி குற்றச்சாட்டு

E-mail Print PDF

மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட சிங்கள மருத்துவரின் கொலையுடன் துணைப்படைக் குழுவின் தலைவர் கருணா குழு சம்பந்தப்பட்டுள்ளதாக,

 

மற்றொரு துணைப்படைக் குழுவின் தலைவரான பிள்ளையான் குற்றம் சாட்டியுள்ளார்.

Read more...
 

சிங்கள அரசின் தமிழன படுகொலைக்கு துணை போகும் துரோகத்தை கண்டித்து மாபெரும் உண்ணாநிலை போராட்டம்

E-mail Print PDF
இலங்கையில் போரை நிறுத்துமாறு கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பாக இன்று புதன்கிழமை உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.

உண்ணாநிலை போராட்டத்துக்கு கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.

Last Updated ( Wednesday, 19 November 2008 15:24 ) Read more...
 

முதற்தடவையாக பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தின் மூலம் ஊடகவியலாளர் தண்டிக்கப்படுகிறார்: சர்வதேச ஊடக சுதந்திரப் பணிக்குழு

E-mail Print PDF
ஜனநாயக உலகில் முதல் தடவையாக பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமூலத்தைப் பயன்படுத்தி ஊடகவியலாளர் வெறுமனே தமது எழுத்துப் பணிக்காக மட்டும் தண்டிக்கப்படுவது குறித்து அதிர்ச்சியடைவதாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச ஊடக சுதந்திரப் பணிக்குழு தெரிவித்துள்ளது. 

இலங்கைக்கு வந்த இந்தக் குழு, கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி முதல் 29ஆம் திகதிவரை இலங்கையின் ஊடக நிலைமை குறித்து ஆராய்ந்து அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

Read more...
 

இந்தியாவின் பூகோள நலன் பேணும் தந்திரோபாயம் : தமிழர்கள் பகடைக்காய் -(காணொளி இணைப்பு)

E-mail Print PDF

இந்தியாவின் பூகோள நலன்சார்ந்த காய் நகர்த்தும் தந்திரோபாயத்தினால் தமிழர்கள் பகடைக்காய்களாகிப் பாதிக்கப்பட்டு வருவதாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார்.

Last Updated ( Wednesday, 19 November 2008 04:28 ) Read more...
 

முழு அடைப்பு அல்ல, மறியல்தான் - தா.பாண்டியன் அறிவிப்பு

E-mail Print PDF

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி நவம்பர் 25ம் திகதி நடத்தப்பட இருந்த முழு அடைப்புப் போராட்டம்,

மறியல் போராட்டமாக மாற்றப்படுவதாக இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் அறிவித்துள்ளார்.

Last Updated ( Wednesday, 19 November 2008 14:24 ) Read more...
 

தற்கொலைக் குண்டுதாரியுடன் லோஷனுக்குத் தொடர்பாம்: ஊடகத்துறை அமைச்சர்

E-mail Print PDF

வெற்றி வானொலியின் பொது முகாமையாளர் ஏ.எர்.வாமலோஷனன் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியுடன் தொடர்புவைத்திருந்தவர் என ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

“தற்கொலை அங்கி வைத்திருந்த தற்கொலைக் குண்டுதாரி ஒருவருடன் லோஷன் தொடர்பு வைத்திருந்துள்ளார்.
Read more...
 

கருணாவின் கூற்றினால் கிழக்கு மக்கள் சீற்றம்

E-mail Print PDF

கிழக்கின் ஆயுதக் குழுத்தலைவர்களுள் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கருணா வெளியிட்டுள்ள கருத்தினால், கிழக்கு மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளதாக,  கிழக்கு மாகாண செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

 

Read more...
 

இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வே பொருத்தம்: 80 வீதமான சிங்களவர்கள் கருத்து

E-mail Print PDF

இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வே பொருத்தமானது என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கலந்துகொண்டவர்களில் பொரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர். 

“இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வே சரியானது” என வர்த்தக சஞ்சிகையான எல்.எம்.டி. மற்றும் ரி.என்.எஸ்.நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் கலந்துகொண்டவர்களின் 80 வீதமானவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Read more...
 

இப்படி எல்லாம் எப்படித்தான் யோசிகிறான்களோ !!!!!

E-mail Print PDF

 சிரிக்க சில போட்டோகள்.........

சிரிக்க சில போட்டோகள்.........

சிரிக்க சில போட்டோகள்.........

 இப்படி எல்லாம் நடந்தா உலகத்துல என்ன என்ன மாற்றம் நடக்கும்னு சொல்லிட்டு போங்க....

 

 

Read more...
 

செக் குடியரசு தென் ஆபிரிக்க போன்ற நாடுகளிலிருந்து விடுதலைப் புலிகள் பாரியளவு ஆயுதங்களை வன்னிக்கு கொண்டு சென்றுள்ளனர்--பீ.ராமன்

E-mail Print PDF

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மிக நெருங்கிய எல்லைப்புற பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் காணப்படுவதாகவும்,

இந்தத் தடைகளை மீறி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும் பிரபல இந்திய பாதுகாப்பு ஆய்வாளர் பீ.ராமன் தெரிவித்துள்ளார்.

Read more...
 

இலங்கைக்கு வழங்கப்படும் இராணுவ உதவிகளை நிறுத்தக் கோரி சென்னை நீதிமன்றில் மனுதாக்கல்

E-mail Print PDF

இலங்கைப் படையினருக்கு வழங்கப்பட்டு வரும் இராணுவ உதவிகள் மற்றும் பயிற்சிகளை இந்திய மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டுமெனக் கோரி சென்னை உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக வேலூர் மாவட்டம் ராணிப் பேட்டையைச் சேர்ந்த எஸ். மோகனகுமார் என்பவர் பொது நலன் கருதி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

Read more...
 

ஆயுததாரி இனியபாரதியின் மெய்ப்பாதுகாவலர் மூவர் ஆயுதங்களுடன் தப்பியோட்டம்

E-mail Print PDF

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் அமைந்துள்ள கருணா குழுவின் மூன்று ஒட்டுகுழுவினர்கள் ஆயுதங்களுடன் தப்பி ஓட்டியுள்ளதாக திருக்கோவில் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.நேற்று இரவு முதல் காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read more...
 

செளதியின் உலகின் மாபெரும் எண்ணெய் கப்பல் கடத்தல்

E-mail Print PDF
செளதி அரேபியாவைச் சேர்ந்த உலகின் மிகப் பெரிய எண்ணெய் கப்பலான சிரியஸ் ஸ்டாரை சோமாலியாவைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட கப்பலில் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணை உள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.

Read more...
 

ஹிட்லரின் நாசி முகாமை விட மோசமான நிலையில் இலங்கைத் தமிழர் இருப்பதாக கனிமொழி வருத்தம்

E-mail Print PDF

ஜேர்மனியின் கொடுங்கோல் ஆட்சியாளர் ஹிட்லரின் நாசி முகாமை விட மோசமான நிலையில் இலங்கைத் தமிழர் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மக்கள் படும் துயரங்களை மக்களிடையே எடுத்துச் செல்வதற்காக தமிழக மாணவர் கூட்டமைப்பின் 14 நாள் பரப்புரை பயணம் நேற்று தொடங்கியது.

Read more...
 

ஞானசேகரன் என்ற இன துரோகி(காங்ரஷ்)

E-mail Print PDF

மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் மேல் உண்மையான அன்பும் பாசமும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் அவர்களுக்கு, ஒரு சராசரி தமிழக குடிமகனின் கேள்வி.

சட்டசபையில் தங்களின் அறிவுபூர்வமான கேள்விகளை கண்டு புல்லரித்து போனவர்களில் நானும் ஒருவன்.

Read more...
 

மரண தண்டனைக்குத் தயாராகி விட்டோம் - இயக்குநர் சீமான் 'கர்ஜனை' பேட்டி

E-mail Print PDF

திரைப்படத் துறையில் ஈடுபாடு கொண்டு, அதேசமயம் இலங்கை தமிழர் பிரச்சினையிலும் வெளுத்து வாங்குகிறார் இயக்குநர் சீமான். ராமேஸ்வரத்தில் அவர் பேசியதில் குற்றம் கண்டுபிடித்த போலீஸ்,

சீமானை சிறையில் அடைத்தது. தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி, மதுரையில் தங்கியிருந்து தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்.

Read more...
 

விடுதலைப்புலிகளின் வங்காளன் படைப்பிரிவின் உறுப்பினரைக் கைது செய்துள்ளதாக காவற்துறை கூறுகிறது

E-mail Print PDF
விடுதலைப்புலிகளின் வங்காளன் படைப்பிரிவின் உறுப்பினர் ஒருவரை தாம் புத்தளம் பங்கதெனி கருக்குபனை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக புலனாய்வு பிரிவின் புத்தளம் மாவட்ட பிரிவு தெரிவித்துள்ளது.
Read more...
 

இந்திய அரசே போரை நிறுத்து! ஈழத் தமிழரைக் காப்பாற்று! - முற்போக்கு மாணவர் கழகத்தின் எழுச்சிப் பேரணி

E-mail Print PDF

இந்திய அரசே போரை நிறுத்து! ஈழத் தமிழரைக் காப்பாற்று! - முற்போக்கு மாணவர் கழகத்தின் எழுச்சிப் பேரணி

இந்திய அரசே போரை நிறுத்து! ஈழத் தமிழரைக் காப்பாற்று!

Last Updated ( Wednesday, 19 November 2008 04:29 ) Read more...
 

யாழ் நகரில் துப்பாக்கி முனையில் ஊர்வலம் : ஈ.பி.டி.பி அடாவடித்தனம்

E-mail Print PDF

யாழ்ப்பாண நகரில் துப்பாக்கி முனையில் அழைத்துச் செல்லப்பட்ட முச்சக்கர ஊர்தி செலுத்துனர்களை மிரட்டி

 

சிறீலங்கா படையினரும் துணைப்படை ஆயுதக்குழுவான .பி.டி.பியும் நேற்றய தினம் ஊர்வலம் ஒன்றை நடாத்தியுள்ளன.

Read more...
 

அரசியல் தீர்வு என்பது என்ன மந்திரக் கோல் மாயமா...?

E-mail Print PDF

பூநகரியை இராணுவத்தினர் தம்வசமாக்கிய அன்று, கடந்த சனிக்கிழமையன்று, ஜனாதிபதி அலரிமாளிகையில் இருந்து விசேட செய்தி ஒன்றைத் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு விடுத்தார்; உரையாற்றினார்.

போர்க் களத்தில் வெற்றியை ஈட்டிக்கொடுத்த படையினரைப் பாராட்டுவ தற்காகவே அந்த விசேட ஒலிபரப்பு நிகழ்த்தப்பட்டது.

Read more...
 
More Articles...
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 40

Login Form

வணக்கம்

Time Zone Clock


http://www.inllanka.com/infonation/news/images/protestmedia.jpg

இந்தியாவின் பூகோள நலன் பேணும் தந்திரோபாயம் : தமிழர்கள் பகடைக்காய்

http://eurotvlive.com/news_images/LTTE/Yohi.jpg

Who's Online

We have 28 guests online

நாணய மாற்று

Convert