வரலாற்றுக் காலம் தொட்டு இந்தியா சந்தித்த படையெடுப்புக்களெல்லாம் இமயம் கடந்து வந்தவைதான். அதன் பின்னர் பாகிஸ்தான் படையெடுப்புக்களைச் சந்தித்தோம்.
இந்திய - சீன எல்லைப் பிரச்னை கூட இமயத்தின் மடியில் நடந்த விபரீத விளையாட்டுத்தான்.
ஈழத்திற்கு என்ன தீர்வு ? -- குமுதம் ரிப்போட்டர் - கார்த்திகை 23, 2008 இந்திய - சீன எல்லைப் பிரச்னை கூட இமயத்தின் மடியில் நடந்த விபரீத விளையாட்டுத்தான்.
Write comment (0 Comments)
யாழ் செல்பேசிகள் நிறுத்தப்பட்டது ஏன் : பலாலி மீது விடுதலைப் புலிகள் எறிகணையாழ் குடாநாட்லுள்ள பலாலி வான்படைத் தளத்தின் மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் துல்லியமான எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளாக, யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார். எறிகணைகள் பலாலி படைத்தளத்தினுள் வீழ்ந்து வெடித்த பின்னரே யாழ்ப்பாணத்திற்கான செல்பேசிகள் கடந்த ஐந்து நாட்களாக படையினரால் தடை செய்யப்பட்டிருந்தன. குழு நிலை விவாதத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட ஐ.தே.க.எம்.பி மசாஜ் கிளினிக்கில்-(வயது 18+ only)பாராளுமன்றம் நேற்றுக் (18) கூடியபோது குழுநிலை விவாதத்தில் உரையாற்றுவதற்கு குறித்த உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகாத காரணத்தினால் சபை நடவடிக்கைகள் முன்னதாகவே நிறைவடைந்தது தெரிந்த விடயமே. மூன்று நாள் மோதல்களில் 200 படையினர் பலி; 300-க்கும் அதிகமானோர் படுகாயம்: ‘டிஃபன்ஸ் வொட்ச்’ வன்னி மற்றும் முகமாலை களமுனைகளில் கடந்த மூன்று நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 200 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: த.தே.கூ பாரளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரனிடம் குற்றப்புலனாய்வு பிரிவு நான்காம் மாடியில் விசாரனை
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கஜேந்திரனுடன் தொலை பேசியில்; சிங்கள மருத்துவர் கொலை : கருணா மீது பிள்ளையான் அதிரடி குற்றச்சாட்டு
மற்றொரு துணைப்படைக் குழுவின் தலைவரான பிள்ளையான் குற்றம் சாட்டியுள்ளார். சிங்கள அரசின் தமிழன படுகொலைக்கு துணை போகும் துரோகத்தை கண்டித்து மாபெரும் உண்ணாநிலை போராட்டம் இலங்கையில் போரை நிறுத்துமாறு கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பாக இன்று புதன்கிழமை உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. உண்ணாநிலை போராட்டத்துக்கு கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். முதற்தடவையாக பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தின் மூலம் ஊடகவியலாளர் தண்டிக்கப்படுகிறார்: சர்வதேச ஊடக சுதந்திரப் பணிக்குழு ஜனநாயக உலகில் முதல் தடவையாக பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமூலத்தைப் பயன்படுத்தி ஊடகவியலாளர் வெறுமனே தமது எழுத்துப் பணிக்காக மட்டும் தண்டிக்கப்படுவது குறித்து அதிர்ச்சியடைவதாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச ஊடக சுதந்திரப் பணிக்குழு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வந்த இந்தக் குழு, கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி முதல் 29ஆம் திகதிவரை இலங்கையின் ஊடக நிலைமை குறித்து ஆராய்ந்து அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. இந்தியாவின் பூகோள நலன் பேணும் தந்திரோபாயம் : தமிழர்கள் பகடைக்காய் -(காணொளி இணைப்பு)
முழு அடைப்பு அல்ல, மறியல்தான் - தா.பாண்டியன் அறிவிப்பு
மறியல் போராட்டமாக மாற்றப்படுவதாக இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் அறிவித்துள்ளார். |
|
|
|
|
More Articles...
|
|
|
|
|
| Page 1 of 40 |